மீண்டும் பல நாடுகளை அச்சுறுத்தும் கொரொனோ!

சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் ஜெர்மனி உட்பட உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா அலை வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வெளிநாடு செல்லும் முடிவில் இருந்தால் ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு மட்டும் செல்வதை தவிர்க்குமாறு இந்தியா உட்பட … Continue reading மீண்டும் பல நாடுகளை அச்சுறுத்தும் கொரொனோ!